சித்ரிதா ஹச்.எம் அறையை அடையும்போது, அதிதியும் அவள் தந்தையும் அங்கே வருவதை கண்டாள். அவர்களை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி விட்டு கடமையே கண்ணாக ஹச்.எம் ரூமிற்குள்…
"கௌதம்.. கௌதம்..நீங்க வந்து அரை மணி நேரம் ஆகுது.. இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட பேசல.. இந்த மாசத்துல இது மூணாவது செஷன் ஆனா நீங்க இன்னும்…
குட்டி ஸ்டோரீஸ் கோவில் மணி ஓசை கேட்டு கண் விழித்தார் சிவபாலகுருக்கள். சரியாக காலை 5.45 மணி. 'ஏன்னா! அந்த அலாரத்தை ஆப் பண்றேளா?! தினமும் காலம்பற…
"குழந்தைங்க எங்க? பஸ் ஏறிட்டாங்களா ?", என்று குளித்து முடித்து வெளியில் வரும்போதே கேள்வியோடு வந்த மதுவிடம், "ம்.. கிளம்பியாச்சு!", என்று மொட்டையாக பதில் கூறினார் மீனாட்சி. …
"ஹலோ பரத்! எங்க இருக்கீங்க ஐ ஹேவ் ரிச்டு தட் ரெஸ்ட்ரன்ட்!", என்று கூறிய ஆதிராவின் செல்போனின் மறுமுனையில் இருந்து,"ஓ ..ஓகே ! நீ ஒன்னு பண்ணு…