Poem5 years ago
எதனாலோ மனமே
எழும்பி துள்ளிக் குதிக்கும் மீனாளின் மனமோ குதூக்கலத்தை குத்தகையெடுத்தது எதனாலோ…பரந்த அம்புதியின் அசைந்தாடும் கயலாய் உள்ளமோ உவகையோடு களிப்பில் நடனமாடியது எதனாலோ….வலம்புரி சங்கினுள் சேகரித்த காற்றின் இசை செவியில் இன்னிசைக்க நெஞ்சுருகி போனது எதனாலோ…பாசிபடிந்த பாறையில்...