அந்தி சாயும் நேரம் அரையிருள் போர்த்திய வானம் அங்குமிங்கும் அலைபாயும் காலம் அமைதியாய் ஓர் நங்கை..! அலைபாயும் மனதை அடக்கும் வழி தோன்றாது அச்சுறுத்தும் காலங்களை, அற்பமான…
இன்னும் அவள் என்னோடு இருக்கின்றாள்.. இறை தந்த வரமாய் என் கரம் பற்றி அன்பின் பேரொளியாய் என் இல் வந்தவள் என்னுள் வந்தவள்... சிற்றின்பத்தை…
மனதின் வலி மரணம் நிகழும் முன் என் மனக் கூச்சலின் சாராம்சத்தை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறேன்.. உறக்கத்தை தழுவிருந்த மனசாட்சியை துயில் எழுப்பி எதிராளி கூண்டில் நிற்க…
உலகம் எங்கோ முன்னேறிக் கொண்டிருக்கையில், இன்னும் பிற்போக்குத்தனமான பெண்ணடிமைத்தனத்தை போதிக்கும் கதைகளை எழுதிக் கொண்டும், அவற்றையே சிலாகித்துக் கொண்டும் ஒரு கற்பனை உலகில் மிதக்கும் பெண்கள் அதிகமிருக்கும்…
கடும் நோயின் அச்சுறுத்தல் இல்லை மரண எண்ணிக்கை அலைப்புறுதல் இல்லை வாகனசோதனைகள் இல்லை மருத்துவ சோதனைகளும் இல்லை நோய்ப்பரிசோதனை இல்லை அலட்டலோ பயமோ துளியும் இல்லை வேப்பமரத்துக்…
வழக்கமான நாளுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்குதென்ற நினைவொன்று அந்நிறம் பூசிக்கொண்டபடி எழும்.. மாசாமாசம் வருதே மறதியென்ன உனக்கென்று வந்து விழும் கேள்வியொன்றும்.. என்னைத் தவிர எவர்…
சாத்தானின் உலகமது...பொய்யுரைகளும் ஊழல்களும் ஏளனங்களும் நிறைந்த கூடமிது.. இருப்பவன் இருக்கிற வரை ராஜாவாகிறான்.. இல்லாதவனோ இருக்குமிடமின்றி யாசகனாகிறான்... உழைப்பவனும் மது போதையில் ஊதாரியாகிறான்.. கும்மாளமிட்டு கூச்சலிட்டு காக்கைகளாக…