உலகம் எங்கோ முன்னேறிக் கொண்டிருக்கையில், இன்னும் பிற்போக்குத்தனமான பெண்ணடிமைத்தனத்தை போதிக்கும் கதைகளை எழுதிக் கொண்டும், அவற்றையே சிலாகித்துக் கொண்டும் ஒரு கற்பனை உலகில் மிதக்கும் பெண்கள் அதிகமிருக்கும் சூழலை எதிர்கொண்டிருக்கிறோம். பெண்களே தம்மை அடிமைக்குள்ளாக்கும் இது...
கடும் நோயின் அச்சுறுத்தல் இல்லை மரண எண்ணிக்கை அலைப்புறுதல் இல்லை வாகனசோதனைகள் இல்லை மருத்துவ சோதனைகளும் இல்லை நோய்ப்பரிசோதனை இல்லை அலட்டலோ பயமோ துளியும் இல்லை வேப்பமரத்துக் காற்றும் வேடிக்கைப் பேச்சும் துளசி தேத்தண்ணியும் உளுந்தங்...
வழக்கமான நாளுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்குதென்ற நினைவொன்று அந்நிறம் பூசிக்கொண்டபடி எழும்.. மாசாமாசம் வருதே மறதியென்ன உனக்கென்று வந்து விழும் கேள்வியொன்றும்.. என்னைத் தவிர எவர் கண்களுக்கும் எட்டி விடும் அவ்விடத்தை அமர்ந்தெழும் போதெல்லாம்...
தாத்தாவின் அறையின் ஓரத்தில் மிகவும் கம்பீரமாய் அமர்ந்திருந்தது அவரது வெளிர் பச்சை நிற ரேடியோ.தாத்தா அதற்கு தரும் மரியாதையை வேறெந்த அஃறினை பொருளும் இந்த வீட்டில் பெற்றதில்லை.இவ்வளவு ஏன் என் அம்மா வாஷிங்மெஷினுக்கு கூட கொடுத்ததில்லை....
தூரிகை 1 சென்னை – 2019 ‘மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று ஆனந்த யாழை மீட்டுகிறாள் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில்...
அப்பா போல் அடுத்தவர் இருப்பாரா….. கோபப்படுத்தினாலும் குறை சொன்னாலும் குற்றம் பார்த்தாலும் அழவைத்தாலும் நமக்கென்று ஒன்றென்றால்…….. உடனே துடிப்பது உள்ளம் பதைப்பது உயிர் வருத்துவது அப்பாதானே…….. அப்பா….. அப்பா…..என அடிக்கடி அழைத்தாலே அப்பா நம்...
அசைய கூட நேரமில்லாத அலுவலகப் பரபரப்பு.. நிமிர்ந்து பார்த்த போது மணி நாலரையை நெருங்கி விட்டிருந்தது. சீட்டிலிருந்து எழுந்து லேசாக கழுத்து முதுகெல்லாம் அசைந்து கொடுத்தபடி சுசீலாவிடம் போய் “கீழ போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு...
சாத்தானின் உலகமது…பொய்யுரைகளும் ஊழல்களும் ஏளனங்களும் நிறைந்த கூடமிது.. இருப்பவன் இருக்கிற வரை ராஜாவாகிறான்.. இல்லாதவனோ இருக்குமிடமின்றி யாசகனாகிறான்… உழைப்பவனும் மது போதையில் ஊதாரியாகிறான்.. கும்மாளமிட்டு கூச்சலிட்டு காக்கைகளாக கூட்டமிடுகிறான் .. இறுக்கிப் பிடித்த குரல்வளையில் நுண்ணுயிரி...
பதினைந்து வயதுப் பெண் குளித்ததை வீடியோ எடுத்தவர்கள் மிரட்டியதால் அவள் தற்கொலை செய்து கொண்டாள் – செய்தி. நமக்கு அப்பெண்ணின் ஊர், பெயர் ,குலம், கோத்திரம் தேவையில்லை . ஏனெனில் அவள் பெண் என்னும் தாழ்த்தப்பட்ட...
பெற்ற தாய் இருக்கிறாள் ஆனால், அவளை விடவும் அதிகமாய் நான் நேசித்துக் கிடந்தது தேசத்தை. பெற்ற தந்தை இருந்தாலும் நெஞ்சில் சுமப்பதென் வேலையை. மனைவி ஒருத்தி இருக்கிறாள். ஆனால் அவளைக் காதலிக்க நேரமில்லாததால் என் படைப்...