ஆணே நீயும் இச்சை அகற்று ஆழியும் பெண்ணே ஆண்டவனும் பெண்ணே மனித இனம் தோன்றிய காலம் பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறைவாகவே இருந்தன என்றால்…
என் தொடை இடுக்கில் தொலைந்துபோன எந்த ஆண்மகனுக்கும் தெரியவில்லை... மனைவியை தவிர்த்து வேறு மெத்தை ஏறுபவன்.. " ஆண் " அல்ல என்பது..!!! - இளையபாரதி விபச்சாரிகள்,…
பெண் என்பவள் ஒரு அதிசய பிறவி அவளால் ஒரு அரசாங்கத்தையே ஆளுமை செய்யவும் முடியும், அடுப்பறையில் அருமையாக சமைக்கவும் முடியும். இதை ஆண்களும் தான் செய்கிறார்கள் இதில்…
பெண்ணியம் பேசி பெண்ணாய் பிறந்ததற்கு என்ன பாக்கியம் செய்தேனோ என்று எண்ணி சிலர் களி கூறும் அதே நொடியில் வேறு ஒரு இடத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்…
கூழைக்காற்றின் சிலிர்ப்புடன் துயில் கொள்ள .. நடுநிசியில் ஓர் விசித்திர கனவு தோன்றியது.. உருவமில்லாத அருவங்களின் குரலொலி செவிப்பறையை கிழித்தது... சாதகப் பறவைகளின் கலவர ஒலியும் ,நாய்கள்…
புடவைக்கடையில் இரண்டு பெண்கள் தேர்வு செய்ய விழையும் அந்த ஒரு புடவை மீது மூன்றாவது பெண்ணிற்கு தீவிர விருப்பம் வந்து வேகமாக விழுதல், பெண்களின் சாபக்கேடா சராசரி…
இன்றைய காலக்கட்டத்தில் நம் இந்தியாவில் பெண்ணியம் என்பது தவறான புரிதல்களால் வேறு வகைப்பட்டிருக்கிறது. இந்தியத் தேசியமும் இந்தியப் பெண்ணியமும் ஒரே காலகட்டத்தில் கட்டமைக்கப்பட்டது. மேலைநாட்டுப் பெண்ணியத்திற்கு எதிராக…
பெண் என்பவள் குழந்தைப் பெறும் போது ஒன்றும் தாயாவதில்லை அவள் பெண்ணாகப் பிறக்கும் போதே தாய்மை உணர்வைப் பெற்று விடுகிறாள். இந்த மென்மையும் தாய்மை உணர்வும்தான் பரிவு…
Image credit: freepik.com இந்தியா முழுவதுமாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிக்கப்படுபவர்களில் சிறு குழந்தைகள் முதல் வயதான…