#BBC Survey #GenderIsNotAPermissionToDiscriminate Humans and the planet we live in have come a long way since the start of civilisation.…
இந்தக் கட்டுரை பலருக்கும் முகம் சுழிக்க வைக்கலாம் சிலருக்கு அமைதியை கொடுக்கலாம், சுதந்திரம் அடைந்து 73 வருடம் முடிந்து 74 வது வருடத்தில் இருக்கிறோம் இத்துணை வருடத்தில்…
It was a hot and sunny day, and I was out for a walk by the beachside. Due to the…
வானத்தில் கார்மேகம் சூழ, வருண பகவானின் வருகைக்காக பூமி காத்திருந்த சமயம் , இரு மேகத்தை பிளந்து ஒரு இடி சத்தம் டமால் என்றதும் தொலைக்காட்சியைப் பார்த்துக்…
வாரக்கடைசியில் மதிய வேளையில் புது வித உணவு சமைக்கலாம் என்று ஆரம்பித்து, அதை உண்ட மயக்கத்தில் அனைவருமிருக்க….., “மாலா சிஸ்….உங்க வீட்டு ஆளுங்க வயிறு முட்ட சாப்பிட்டதால…
அசோக் வீடு என்பதை விட அரண்மனை என்றே சொல்ல வேண்டும் . மெயின் கேட் விட்டு நுழைந்தால் இருபுறமும் போகன்வில்லா பூக்கள், ரோஜா தோட்டம், ஆர்கானிக் உரமிட்ட கீரை மற்றும் காய்கறி தோட்டம், நீச்சல் குளம், கார் கராஜ் உள்ளே அடுக்க பட்ட வரிசையில் விலை உயர்ந்த கார்களின் அணிவகுப்பு, ஒரு சிறிய கோயில், என ஆடம்பரத்தின் உச்சம் இந்த வீடு. 12 அடி உயர கதவு திறந்து உள்ளே நுழைந்தால் பெரிய வரவேற்பு அறை ஒரு கல்யாணம் நடத்தலாம் அவ்வளவு பெருசு, அடுத்து ஹால், டைனிங் பக்கத்துல சமையல் ரூம், 3 அடுக்கு மாடிலிப்ட் வசதியுடன் ஒவொரு அடுக்கும் 7 ரூம் கொண்டது. அதில் ஒரு லைப்ரரி, சினிமா ஹால், indoor ஸ்டேடியம் அடங்கும். வீட்டில் வேலை செய்பவர்கள் தங்க அவுட் ஹவுஸ் போல சகல வசதியுடன் ஜொலிக்கிறது அரண்மனை. மங்களம் அம்மாள் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தார். பாவை டிபன் சாப்பிட்டிருந்தாள் மங்களம் " ரேஷ்மா பாப்பாவை கூட்டி பொய் படுக்க வை " ரேஷ்மா " கம் ஆன் பேபி " பாவை "பாட்டி அப்பா " என்று தான் வரைந்த படத்தை காட்டி அப்பாவிடம் காட்டவேண்டும் என்று சைகை செய்தாள். மங்களம் " அப்பா வர லேட் ஆகும், நீ ட்ராயிங் பண்ணத என்கிட்ட கொடு நான் அப்பாகிட்ட காட்டறேன் நீ போய் தூங்கு குட்டி " பாவை " போ பாட்டி " என்று அழ தொடங்கிய பாவையை ரேஷ்மா சமாதானம் செய்து கூட்டி சென்றாள். சிறிது நேரத்தில் ரேஷ்மா மங்களத்திடம் "பாப்பா தூங்கிட்டா, ஆன்ட்டி நான் சொன்னா கோபப்படாதீங்க, atleast வாரம் ஒரு நாளாவது பாப்பா அப்பா கூட இருந்தா சந்தோசமா இருப்பா. ப்ளீஸ் ஆன்ட்டி. நான் சாப்பிட்டு தூங்கறேன்" என்று உள்ளே உள்ள சிறிய டைனிங் ஹால் நோக்கி சென்றாள். மங்களம் இன்று நடந்த நிகழ்வுகளை அசை போட்டு கொண்டு தன் தட்டில் இருந்த தோசையை சாப்பிட முடியாமல் கை கழுவினாள். இன்று அசோக்கிடம் பேசி இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். டைனிங் டேபிள் மேல் சாய்ந்து யோசித்துக்கொண்டே தன்னை அறியாமல் தூங்கி போனார் . வேலை செய்பவர்கள் அவரவர் வேலையை முடித்து கொண்டு அவுட் ஹவுஸ் சென்றனர். ரேஷ்மா மட்டும் பாவை ரூம்க்கு தூங்க சென்றாள். 12 .20 am அசோக் வீட்டிற்கு வந்தவுடன் அம்மா டைனிங் டேபிளில் சாய்ந்து தூங்குவதை பார்த்து ''அம்மா" என்றழைத்தான். மங்களம் " வா அசோக் இது தான் வீட்டிற்கு வர நேரமா? வா சாப்பிடு"…
'பூம்பாவை ' - அவளுக்காக காத்து இருந்தேன். எப்பவும்வந்துவிடுவாள் இந்தநேரம், அவளுக்குப்பிடித்த choccolava குக்கி வைத்துக்கொண்டு காத்துஇருக்கிறேன் . அவளொரு குட்டிதேவதை. அவள் கண்களில் உள்ள வெளிச்சம்…
சித்ரிதா ஹச்.எம் அறையை அடையும்போது, அதிதியும் அவள் தந்தையும் அங்கே வருவதை கண்டாள். அவர்களை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி விட்டு கடமையே கண்ணாக ஹச்.எம் ரூமிற்குள்…
அவள் மனம் எப்படி துடித்திருக்கும் பத்து மாதம் சுமந்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் குழந்தை செல்வம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்று அறிந்த நொடி. அச்செயலை…